எனக்குத் தாகம் எடுத்தால்
நீ நீர் அருந்துவாய்...
எனக்குப் பசி எடுத்தால்
நீ உணவு உண்பாய்...
எனக்கு உறக்கம் வந்தால்
நீ படுத்து உறங்குவாய்...
நான் படித்தால்
நீ தேர்வு எழுதுவாய்...
நான் உன்னைக் காதலித்தால்
நீ திருமணம் செய்வாய்...
என்னை அல்ல வேறொருவனை...?!
-- $கார்த்திக் சிவா$
No comments:
Post a Comment